தமிழக அளவில் நடந்த தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் 2 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 750 மாணவ, மாணவியர் அரசின் பாராட்டிற்கும், நிதி பரிசு பெறவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் ம.பரணி தரன 100க்கு 86 மதிப்பெண்களுடன் தேர்வு செய்யப் பட்டார். மாணவரின் வெற்றிக்கு முயற்சி, வழிகாட்டிய ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.