110views
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் பொதுமக்களும் , விளையாட்டு வீரர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தேசிய கொடியை சமூக வலைத்தளங்களின் பக்கங்களின் முகப்பு படங்களாக மாற்றி வருகின்றனர். அத்துடன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தங்கள் இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
You Might Also Like
வேலூர் விண்ணரசி மாதாகோவில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையும் நாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுதல் நாள் ஈஸ்டர் பண்டிகையாக கிருஸ்துவர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஈஸ்டர் 20-ம் தேதி...
“வாழ்நாள் மக்கள் சேவகர் விருது “
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் வழங்கினார். நாகர்கோவில் பள்ளவிளையில் இயங்கி வரும் கவிதாலயா...
சத்துவாச்சாரி காந்திநகரில் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் சேவை மக்கள் பாதுகாப்பு வேலூர் நல அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் !!
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி காந்திநகரில் டாக்டர் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் பாதுகாப்பு நல அமைப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவமுகாம் மற்றும் பள்ளி...
மானுட மகத்துவம்
அத்தாவுல்லா நாகர்கோவில் இது விழுந்து கிடப்பவர்களை எழுந்து நடக்கச்செய்யும் இனிய எழுச்சி... அரசாங்கப் பணிகளுக்கு ஆலாய்ப் பறப்பவர்கள் மனங்களில் மகிழ்ச்சிகளைப் பெருக்கும் மகரந்த மலர்ச்சி... இயற்கையில் நடை...
தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான...