134views

RK சுரேஷ் அப்பாவிடம் படம் எடுப்பதற்காக கதை சொல்லியுள்ளேன் ஆனால் அவர் சாமி படம் தான் எடுக்க போறேன், இந்தக்கதை எடுக்க முடியாது என்று சொல்லி எனக்கு 500 ரூபாய் பணம் தந்து அனுப்பினார். ஆனால் அதன் பிறகு தான் அவர் வள்ளல் என தெரியவந்தது. பின் அவர் மகன் என் படமான தர்மதுரை படத்தை எடுத்து, என்னை புகழ் பெற செய்தார். தந்தை இல்லாத மகனுக்கு தமையனே தந்தையாக அவரை பார்த்துக்கொள்கிறார் அண்ணன் பாலா. உங்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் எல்லாம் உங்கள் தந்தையின் புண்ணியம் தான். ஒரு வில்லனை நாயகனாக ஆக்குவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் இந்தப்படத்தை பார்க்கும் போது சுரேஷின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது அவருக்கு நடிப்பு சிறப்பாக வருகிறது. அவர் அதை கெட்டியாக பிடித்துகொள்ள வேண்டும். இயக்குநர் நன்றாக இயக்கியிருக்கிறார்.
You Might Also Like
கீழக்கரை பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று...
வேலூரில் தொடரும் வெப்பநிலை தாண்டவம்
வேலூரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகின்றது. 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகிவருகிறது. இன்று திங்கள்கிழமை பகலில் 101.5 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. (படம்)...
சென்னை வளசரவாக்கத்தில் மின்சாரம் தாக்கிசிறுவனை காப்பாற்றியவருக்கு எடப்பாடி தங்க மோதிரம் பரிசு
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த 16-ம் தேதி இரவு மழைநீரில் மின்சாரம் பாய்ந்த சிறுவனின் உயிரை காப்பாற்றிய கண்ணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்க மோதிரம்...
குடியாத்தத்தில் பேரூந்து நிழற்கூடத்தில் 2-வது விரிசல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவூர் பஞ்சாயத்துக்குட்ட கள்ளுரில், வேலூர் எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் செலவில் கட்டப்பட்ட நிழற்கூடத்தை எம்.பி.கதிர்...
காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு தீபாராதனை...