276views
உன்னைப்போல் நானிருக்க
தென்திசை தேவதையே!
அருமையான சுகத்தால் அகப்புறத்தினை
கவலையெனும் அரக்கனை வீழ்த்தும்
சந்தடியின்றி சுக சங்கம சங்கதி
இனிய தருணத்தைத் தரும்
தெள்ளிய நீரோடையே! தெவிட்டாத தமிழமுதே!
நால்வகைக் காற்றில் நாயகி நீ!
சோகக் குடுவைக்குள் நீ வீசி
-கவிதாயினி நர்கிஸ் பானு ஜியாவுத்தீன்
You Might Also Like
தமிழ்ப் புத்தாண்டு கொஞ்சக் கொஞ்ச…!
கொஞ்சக் கொஞ்சக் கொஞ்சணும் கொஞ்ச.. கொஞ்சிக் கொஞ்சி மகிழணும் கொஞ்ச இருப் பதை எல்லாம் எடுத்து கொஞ்சணும் கொஞ்ச இயற்கை வாழ இருக்கணும் கொஞ்சக் கொஞ்ச.. அறிவும்...
வரிப்போர்கள்
அத்தாவுல்லா நாகர்கோவில். ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு சின்னப் பொருளுக்கும் ஆசைப்படும் ஆசாபாசங்களிலிருந்து இந்த உலகம் இன்னும் முழுதுமாக விடுபடவே இல்லை... வாழ்வைப் பிரசவித்த உலகம் ஆசைகளைக்...
காவிய நாயகியரும் சுடச்சுட சாம்பார் சாதமும்..
" நான் கம்யூட்டரில்தான் புஸ்தகங்களை படிப்பது வழக்கம். அப்டி படிக்றச்ச என்தலை அடிக்கடி வலப்பக்கமிருந்து இடப்பக்கமும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமுமாக மாறி மாறி ட்ராவல் ஆகும். அப்டி...
அபகரிக்கப்பட்ட அருளாளன் சொத்து
அத்தாவுல்லா நாகர்கோவில் கதவுகள் திறந்து வைத்துப் பேசினாலும் சரி மூடி வைத்து ஏசினாலும் சரி உங்கள் மனசாட்சிகளை மட்டும் எப்போதும் பத்திரமாகக் கழற்றி வைத்து விடுகிறீர்கள்... மனிதர்களைக்...
இதுதான் வாழ்க்கை
நிஜங்கள் எல்லாம் நிழலாய் மாற நிகழ்வுகள் என்றும் மனதினுள் சேர காலம் கடந்து உண்மை விளங்க கலைந்த கனவால் கண்கள் கலங்க வாழ்க்கை என்பதோ குறுகிய வட்டம்...
வாழ்த்துகள் சகோ கவிதாயினியே !