தமிழகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழா

121views
பாரத திருநாடாம் நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினநலவிழா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில அலுவலகம்-196 J.N. சாலையில் தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ்
கட்சி மாநிலத் தலைவர் திருமிகு.p.k.நரேஸ்குமார் அவர்கள் தலைமையேற்று தேசியகொடியை ஏற்றிவைத்து விழா உரையாற்றினார்கள்.
75வது சுதந்திர விழா வில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநிஸ துணைத்தலைவர்கள் திரு.முல்லை எத்திராஜ்,திரு.கோல்டன் அபுபக்கர்- மாநிலப் பொருளாளர்திரு.K.T.K. அரவிந்தன்- மாநிலச் செயலாளர் திருமதி. அனிதா’-வடக்கு மண்டல தலைவர் திரு.வில்சன்-கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு.Dr.K.M.சந்திர
மோகன்-திரு.படையப்பா’அலிபாய்-மாநில மகளிரணி தலைவி.Lr..ஜெயராணி.
மாநிலத் தலைவி.திருமதி.லாவண்யா,மாநிலச் செயலாளர் திருமதி.A.இராணி- திருமதி.கஸ்தூரி மற்றும்
திரளான மாநில-மாவட்ட நிர்வாகிகளும்,பொதுமக்களும்,மாணவர்களும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செய்து மரியாதை செய்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் திரு.P.K.நரேஸ்குமார் அவர்கள் இனிப்புகள் வழங்கினார்கள்.
தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!