நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
897views
You Might Also Like
வேலூர் மாநகர் பகுதியில் சங்கடரசதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம், பக்தர்கள் தரிசனம்
வேலூர் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் மாதம் ஒருமுறை வரும் சங்கடசதுர்த்தியில் வியாழக்கிழமை இரவு விநாயகருக்கு பால்,தயிர், சந்தனம், தேன், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு...
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அவனி மாடசாமி, முதுவை ஹிதாயத், பரம்பை இதயா பங்கேற்பு
களிமங்கலம் : மதுரை மாவட்டம், களிமங்கலம் ஹிதாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் கல்விக் குழு சார்பில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 30.05.2026...
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக திருத்தேர் மலையை சுற்றிவந்தது
வேலூர் அடுத்த இரத்தினகிரியில் ஸ்ரீபாலமுருகன் திருக்கோயில் உள்ளது. இதன் 4-ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா கடந்த 22-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான வைகாசி...




