371views
“ஏய் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி” “மாங்கா தோப்புக்கு போலாமாடி புள்ள”
சூரி என்னை விட ஒரு வருடம் மூத்தவன். ஒன்பதாவது பெயில் ஆனதால் என்னுடன் சேர்ந்து படிக்க நேர்ந்தது.
சூரிக்கு மொத்த அழகும் அவன் முடியில் குடி கொண்டிருப்பதாக ஒரு நினைப்பு.
இன்றைக்கு கேட்டாலும் என்னுடன் பயின்றது மட்டுமே அவன் பள்ளி வாழ்க்கையென நினைவு கூறுவான்.அதிலும் ஒரு முறை காலண்டு பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருபத்தி மூன்றாவது ரேங்க் வந்தான். அதற்கு காரணம் கிளாஸ் லீடர் தான். புறா பிடித்து தருவதாக கிளாஸ் லீடர் காளியப்பனிடம் ஒப்பந்தமிட்டு ரேங்க் வாங்கிவிட்டான்.
“சரி யாரு மச்சான் அந்த ஆர் ”
வாழ்க்கை எனும் பம்பரத்தின் மேல்
You Might Also Like
வேலூர் அருகே வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையில் விசேஷ பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு...
400 வருட பழமை வாய்ந்த இரண்டு வாள்களை நடிகர் ஆர்கேவுக்கு பரிசளித்து கௌரவித்த ATJEH DARISSALUM மன்னர்
‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான...
அய்மான் சங்கமும் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் நிர்வாக குழுவும் சந்திப்பு
அபுதாபி : அபுதாபியில் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைமை நிர்வாக குழுவும் அய்மான் சங்கத்தின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு...
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி! இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி பெற்றனர்
கோவை : ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு ‘பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள்’ வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி...
நடிகர் விஜய்க்கு அரசியல் தேவையற்றது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு யாரையும் ஒப்பிட முடியாது – நடிகர் பஷீர் பேட்டி
ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் கூறிய ஜெ.எம்.பஷீர் திரைப்பட நடிகர் மற்றும் திமுக கழக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு. ரமலான் மாதத்தில் 30 நாள் மனதையும் உள்ளத்தையும்...
Super da ..❤️
வரிகளுக்குள் வாழ்க்கை இருக்கிறது.. வாழ்த்துக்கள் தம்பி
அண்ணா அருமை அண்ணா♥️