நிகழ்வு

காந்தி பிறந்த நாளையொட் எம்ஜிஆர்நகரில் நடைப்பெற்ற உறுதி ஏற்ப்பு நிகழ்ச்சி

88views
இன்று காந்தி பிறந்த நாளையொட்டி விருகை பகுதி சார்பாக உறுதி ஏற்ப்பு நிகழ்ச்சி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக எம்ஜிஆர்நகர் மார்க்கெட்டில் நடைபெற்றது.
வெகுஜென அமைப்பு தோழர்கள் A.நடராஜன் A.முருகன் மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் ரங்கசாமி தோழர் செங்கல்வராயன் உரையாற்றினர்.
சத்துணவு ஊழியர் சங்க தோழர் ஜெயலட்சுமி காந்தி படத்துக்கு மாலை அணிவித்தார் தோழர் பாரிகபிலன்உறுதிமொழி வாசித்தார்.
சிபிஐயில் இருந்து மாணிக்கமும் தமுமுக ஒரு தொழரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!