இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 13.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் 15,19,486 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 94 லட்சத்து 14 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.உலக பாதிப்புஇன்று (ஏப்ரல் 20-ம் தேதி) காலை 09:50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 27 லட்சத்து 06 ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 43 ஆயிரத்து 219 பேர் பலியாகினர். 12 கோடியே 12 லட்சத்து 22 ஆயிரத்து 470 பேர் மீண்டனர்
266views
You Might Also Like
ஓணம் பண்டிகை முன்னிட்டு சபரிமலையில் இருமுடிகட்டி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்
கேரள மாநிலம் சபரிமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக ஐயப்ப பக்தர்கள்18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்துவருகின்றன. வரும் 28ம் தேதி தரிசன...
ஐயப்பன் கோயில் சபரிமலையில் மழை
கேரள மாநிலம் சபரிமலையில் ஓணம் பண்டிகை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தரிசனத்திற்கு நடைதிறந்த நிலையில் மழை பெய்தது. ஓணம் பண்டிகையொட்டி நடை திறக்கப்பட்டுள்ளது....
நிதியமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஆந்திர முதல்வர்
புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் இந்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனின் பிறந்தநாளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஆந்திரபிரதேச முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு கே.எம். வாரியார்...
சபரிமலை புதிய கீழாந்தியாக குலுக்கல் முறையில் கணேஷ் பட் தேர்வு
கேரள மாநிலத்தில் உலக புகழ்பெற்ற சபரிமலையின் வரவிருக்கும் பருவத்திற்கான கீழாந்தியை தேர்ந்தெடுக்க பாரம்பரிய நடைமுறைப்படி ஒரு சிறுவன் குலுக்கல் சீட்டு எடுத்ததில் கணேஷ்பட் தேர்வானார். இவர் 2026...
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை ரூ.4.13 கோடி காணிக்கை
திருப்பதி திருமலையில் சனிக்கிழமை பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி வருமானம், நேற்று தரிசனம் செய்த பக்தர்கள் 87,658 பேர், தலைமுடிகாணிக்கை 40,606 பேர், இன்று ஞாயிறு...




