இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 13.26 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.தடுப்பூசிசோதனைகள்இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் 15,19,486 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 94 லட்சத்து 14 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.உலக பாதிப்புஇன்று (ஏப்ரல் 20-ம் தேதி) காலை 09:50 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 27 லட்சத்து 06 ஆயிரத்து 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 43 ஆயிரத்து 219 பேர் பலியாகினர். 12 கோடியே 12 லட்சத்து 22 ஆயிரத்து 470 பேர் மீண்டனர்
202views
You Might Also Like
மதுவிலக்கு கொள்கையை கைவிட்ட மணிப்பூர் அரசு!
முனைவர் என்.பத்ரி மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகாலமாக மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது.ஆனால் இந்தக் கொளகையை மணிப்பூர் அரசு தற்போது கைவிட்டு விட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது...
ஈச் பவுண்டேஷன் சார்பில் பாடகர் கிருஷ்ணாவுக்கு ‘கலா ஶ்ரீ’ விருது. புதுச்சேரி அரசின் துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
ஈச் பவுண்டேஷன் சார்பில், சேர்மன் தமிழ்வாணன் முன்னிலையில் 'வெள்ளந்தி' படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமான பாடகர் கிருஷ்ணா அவர்களின் இசை சேவையை...
திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு வண்ணமின் அலங்காரம்
திருப்பதி - திருமலையில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு ஸ்ரீவாரி கோயிலின் முகப்பு மற்றும் திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு...
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீர்முழ்கி கப்பலில் பயணம் செய்து அசத்தல்
கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஐஎன்எஸ் நீர்முழ்கி கப்பலில் ஜனாதிபதி திரெளபதிமுர்மு பயணம் மேற்கொண்டார். முழுக்க, முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. அவருடன் கடற்படை...
திருமலை ஸ்ரீவாரியில் லட்டின் தரத்தை ஆய்வு செய்த தேவஸ்தான தலைவர்
திருப்பதி - திருமலையில் உள்ள ஸ்ரீவாரி லட்டு கவுண்டரில் தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு ஆய்வு மேற்கொண்டார். லட்டுகளின் தரம் குறித்து பல பக்தர்களிடம் ஆலோசனை கருத்தினை கேட்டறிந்தார்....




