தமிழகம்

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பாக மத நல்லிணக்க நிகழ்ச்சி

118views
தேசிய மக்கள் உரிமைகள் இயக்கம் சார்பில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் C.S.I தொடக்கப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் தேசிய மக்கள் உரிமைகள் இயக்கத்தின் தேசிய தலைவர் புரட்சி போராளி முனைவர் மு.சா.சிங்க தமிழச்சி மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை A.சேவியர் மாநில துணைத்தலைவர் M.முஹம்மது அபூபக்கர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு தேசிய மக்கள் உரிமைகள் பரிசு பொருட்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!