தமிழகம்

உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பள்ளி முன் வன நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

83views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ஆர் சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன தினத்தை முன்னிட்டு மாணவிகளிடையே வன பாதுகாப்பு எடுத்துக் கூறும் வகையில் நகராட்சி நகர மன்ற தலைவர் சகுந்தலா நகராட்சி ஆணையாளர் பாண்டி தாய் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் சசிகலா முன்னிலையில் வன பாதுகாப்பு குறித்து மாணவிகளிடம் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதன் பயனுள்ளதை பற்றி எடுத்துக் கூறப்பட்டது இதில் மேற்பார்வையாளர் பரப்புரையாளர் நகராட்சி ஊழியர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!