தமிழகம்

வேலூரில் உலக மாற்றுதிறனாளிகள் நாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

40views
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சசி நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் கலந்துகொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, மாற்றுதிறனாளிகள் அலுவலர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!