107views
குடும்ப சொத்து விபரங்களில், பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பிரச்சனைகளை, முறையாக எதிர்கொள்வதற்கென பல்வேறு சட்ட வழிமுறைகள் உள்ளன. அச்சமயங்களில் சட்டப்படியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களது உரிமைகளை கேட்டு பெற்றிட வேண்டும்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரமானது சிவகங்கை மாவட்டத்தில் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டு, இதன் தொடர்ச்சியாக வட்டார அளவிலும், ஊராட்சி அளவிலும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்துதல், கோலபோட்டி, கருத்தரங்கம் நடத்துதல், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வீடியோப்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட்டு, சர்வதேச மனித ஒற்றுமை தினமான 20.12.2022 அன்று நிறைவு பெற உள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரங்களை மாவட்ட முழுவதும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, அனைத்து சட்ட வழிமுறைகள் குறித்த கையேடுகளை துறைகள் ரீதியாக ஒருங்கிணைத்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுகளைச் சார்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது கைபேசி இணைப்பில் வாட்ஸ் ஆப் வாயிலாக பகிர்ந்தளித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தங்களது கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தாங்கள் முழுமையாக ஈடுபட வேண்டும்.
You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....