தமிழகம்

திருமங்கலம் அருகே மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பாக மகளிர் தின விழா கொண்டாட்டம் – பெண்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் , பெண்கள் பாதுகாப்பு குறித்து உள்ள சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு

100views
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கண்டிய தேவன் பட்டி கிராமத்தில் , மதுரை பாளை மாநிலம் சமூகப் பணி குழு சார்பில் , மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.  இதில் கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ,பெண்கள் , முதியோர்கள் உள்ளிட்டோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் , பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கு சட்டத்தில் உள்ள உரிமைகள் குறித்து, திருமங்கலம் முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத் அவர்களால் விளக்க உரை அளிக்கப்பட்டது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!