கெங்கவல்லியில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகளுக்கு வெற்றிலை சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. கெங்கவல்லி வேளாண்மை மற்றும் உலவர் நலத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கெங்கவள்ளி அருகே வலசக்கல்பட்டி மலை அடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ்வு மக்கள் நாட்டு வெற்றிகளை மற்றும் வெள்ளை வெற்றிலை அதிகம் சாகுபடி செய்து வருகிறார்கள் மக்களிடம் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவிகள் நேரில் சென்று வெற்றிலை சாகுபடி செய்யும் முறையை குறித்து கேட்டறிந்தனர் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வெற்றிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்கள் நெறிமுறைகள் வாழ்வாதாரங்கள் கல்லூரி மாணவிகள் கேட்டறிந்தனர் இந்த கள ஆய்வின் போது கெங்கவல்லி வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா உதவி அலுவலகர் கல்பனா. சந்திரசேகர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடன்இருந்தனர் .
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராசி அழகப்பன் எழுதியுள்ள சைக்கிள் நாவலை மையமாக கொண்டு May 3 ல் வெளிவரும் படம் குரங்கு பெடல். 70 80 காலகட்டங்களில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.