தமிழகம்

வேலூரில் திடீர் மழை, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தனர்

238views
வேலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இரவு முதல் லேசான மழை பெய்ய துவங்கியது. காலையில் பெய்ய துவங்கிய மழை படிப்படியாக குறைந்தது.  நேற்று பகல் 3 மணிக்கு மேல் துவங்கிய மழையின் படிப்படியாக குறைந்தும், அதிகமாகவும் காணப்பட்டது.  2 சக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் லேசான மழையில் நலைந்து கொண்டும், குடைபிடித்து கொண்டும் சென்றனர். குளிர்ந்த காற்றுடன் குளிரவும் செய்தது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!