தமிழகம்

வேலூரில் கடும் குளிர் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களை மீட்கும் கால்நடை மருத்துவர் ரவிசங்கர்

49views
வேலூரில் மாண்டஸ் புயல் காரணமாக மழை, குளிர்ந்த காற்று, இரவில் கடும் குளிரில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடும் குளிரால் தெருயோரம் வசிக்கும் ஆதரவற்றோர் கடும் அவதிப்படுகின்றனர்.
இதனை மனிதநேயத்துடன் வேலூரை சேர்ந்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர், அவதிப்படுவர்களை மீட்கும் பணியில் அவரே ஈடுப்பட்டு வருகிறார். அவர்களை முகாம்களில் சேர்த்து வருகிறார். உதவி தேவைப்படுவோர் 9750457235 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!