தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம்

69views
வேலூர் மாநகராட்சி 1 -வது மண்டல அவசரக் கூட்டம் நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நாளை 1-ம் தேதி வேலூர் வருகைத் தரும் முதல்வர் மு.க.ஸ்டாலுனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதில் உதவி ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் செந்தில்குமார்.மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, ரமேஷ், டீட்டா சரவணன் உள்ளிட்ட கவுன்சிலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!