தமிழகம்

வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பசுமையான இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம்

42views
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாட்றம்பள்ளி இடையே ஒரு இயற்கை கொஞ்சம் இடமான கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஆலையின் குடியிருப்பு பகுதி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளியும் உள்ளது.  இதன் முகப்பு பகுதி (புகைப்படம்) நகரத்தின் பரபரப்பை மறக்க வைக்கும் ஆலை மற்றும் குடியிருப்பை சுற்றி இப்படி ஒரு பசுமையா?
பசுமை போர்வை போல் ஒரு பயணம். சுற்றிலும் பசுமை மரங்கள் (இந்த கோடை வெய்யிலும்) மனசுக்கு ஒரு புத்துணர்ச்சி, கேத்தாண்டப்பட்டி (திகூசஆலை) வழியாக தேசிய நெடுஞ்சாலையில் போகிறவர்கள் இந்த அழகை ரசிக்கலாம்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!