மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்தவர் காயத்திரி இதயசந்திரன். இவர் அப்பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து தராதநிலையிலகிராமசபை கூட்டம் நடத்தினால் பொதுமக்கள் கேள்வி கேட்டுவிடுவார்கள் என அச்சப்பட்டு வலையபட்டி ஊராட்சி மன்ற கிராம பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் தூய்மை பணியாளர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் என வரவழைத்து கிராமசபை கூட்டம் நடத்துவதுபோல் பாவனை செய்து கிராம மக்களை ஏமாற்றியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கிராம மக்கள் இந்த கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவை சேர்ந்த காயத்ரி இதயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகரிடம் புகார் அளிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த ஒரு நலத்திட்டபணிகளும் நடைபெறாததால் பொதுமக்களிடமிருந்து தப்பிக்க நினைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் இவ்வாறு கிராம மக்களுக்கே தெரியாமல் கிராமசபை கூட்டம் நடத்தியது பல்வேறு தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை...
இசையமைப்பாளர் பிரவீன் குமார் - 2021-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து...
நடிகர், இயக்குனர் டான்ஸ்மாஸ்டர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே பல நூறு ஆதரவு அற்ற குழந்தைகளை பராமரித்து அவர்களை சமுதாயத்தில் ஓரு...
ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஆன்மீகப் பயணமாக கம்போடியாவிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பிரதமர் திரு. ஹன் மானெட் சத்குருவை வரவேற்று, வாழ்த்தி எழுதிய...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.