தமிழகம்

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் டிடிவி தினகரன் பிறந்த நாளை ஏழைகளுடன் கொண்டாடிய நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்

200views
தமிழக முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் டிடிவி தினகரன் பெயரில் அர்ச்சனைகள், பாலாபிஷேகம், பொதுமக்களுக்கு அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தி வந்த நிலையில் இதை மிஞ்சும் வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் இனிப்புகள் வழங்கி டிடிவி தினகரன் பிறந்த நாளை கொண்டாடிய உசிலம்பட்டி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகனேஸ்வரன். இதில் அம்மா உணவகத்தில் உணவு அருந்த வரும் ஏழைப் பொதுமக்களுக்கும் பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் .இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தெற்கு ஒன்றிய காசி, ஜன, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!