இந்தியா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் : ஸ்வர்ண ரதோற்சவம் நடைபெற்றது

66views
திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தங்கத் தேர் ஊர்வலம் மிகுந்த சமய உற்சவத்துடன் நடைபெற்றது.  ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி, இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அனைத்து பிரகாசத்துடன் ஸ்வர்ண ரதத்தின் மேல் தோன்றி நான்கு மாட வீதிகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!