தமிழகம்

திருப்பரங்குன்றம் பகுதியில் திடீர் சாரல் மழை – திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

91views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் வில்லாபுரம் அவனியாபுரம் பெருங்குடி பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்தது காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  மாலை முதல் கருமேகங்கள் கூடிய நிலையில் திடீரென  சாரல் மழை பெய்தது. திடீர் மழையால் இருசக்கர வாகனம், மற்றும் கார்களில் சென்றவர்கள் மழையை ரசித்து சென்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!