இந்தியா

திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு கருட சேவை !

21views
திருப்பதி – திருமலையில் அக்-4 முதல் 12 வரை ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புரட்டாசி பௌர்ணமி முன்னிட்டு கருட சேவை மாதிரி பிரம்மோற்சம் மலையப்ப சுவாமி வலம் வந்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!