தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

83views
63 அடி உயர கொடி கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா முழக்கமிட்டனர்.  நவ.26ல் அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!