இந்தியா

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காம் நாள் விழாவில் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி ராஜமன்னராக அருளாசி புரிந்தார்

98views
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காவது நாளான இன்று காலை கல்பவ்ருக்ஷ வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி ராஜமன்னாராக கம்பீரமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!