புதிய அவதாரம் எடுத்தது போல் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்த படங்களில் பரம்பரமாக சுழன்று நடித்து வருகிறார் சிம்பு. மாநாடு படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு, சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக செம கொண்டாட்டமாக உள்ளது. குடிபழக்கத்தை விட்டு தான் முற்றிலும் மாறி விட்டதாக கூறிய சிம்பு, அதை செயலிலும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சொன்ன தேதியில் மாநாடு படத்தை...
நடிகர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் பிஸியான இயக்குநர்களுள் ஒருவர். தொடர்ந்து பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு தான் தல அஜித்தின் ஒரு படத்தை குறிப்பிட்டு அந்த படத்தின் அடுத்த பாகத்தை உடனடியாக எடுக்கலாம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸை இயக்கி வெளியிட்டிருந்தார். காஜல் அகர்வால் முதன்மை...
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான வர் பிரகாஷ்ராஜ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் கடந்த 1994ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி தம்பதி பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு 2010ஆம்...
செழியன் இருக்கும் அறையில் நுழைந்த தேவி பயத்துடன் படபடப்புடன் இருந்தாள். செழியன் இங்கே வா வந்து உட்காரு என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வை கொடுத்து பேசத் தொடங்குகிறான். உனக்கு என்ன பிடிக்கும் என்று பேச தொடங்கினான் செழியன். நேரம் கழிந்தது. இருவருக்கும் இனிமையான இரவாக அமைந்தது. அடுத்த நாள் காலை தேவி குளித்துவிட்டு காபி எடுத்துட்டு வந்து செழியனை எழுப்பினாள். தூங்கி...
சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது சர்வைவெல் நிகழ்ச்சி. இரவு 9:30 க்கு இந்த நிகழ்ச்சி ஔிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ளன நிகழ்ச்சியின் ப்ரோமோ வழியாக காட்டியுள்ளது ஜி தமிழ். ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கும் இந்த ஷோவில் 16 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. மேலும் சில...
விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...
புதுச்சேரிக்கு சுற்றுலா வருகிறவர்கள் ஆரோவில் செல்லாமல் திரும்புவது அரிது. அதிலும் அயலக மனிதர்களின் சொர்க்கபுரி என்று சொல்லவேண்டும்.. உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் ..செந்நிறமான மண்... பரந்து விரிந்த பகுதி ...அமைதியான சூழல்... ஆரோக்கியமான காற்று என அவர்களுக்கு பிடித்த அத்தனையும் அங்கே கிடைக்கும் போது விட்டு விடுவார்களா என்ன ? இப்போது நிறைய விரிவடைந்து போகின்ற வழியெல்லாம் கடைகள் உணவகங்கள் தங்கும் இடங்கள் என எல்லாமே மனதிற்கும் கண்களுக்கும் ரம்மியம்...
திருமணம் முடிந்த பிறகு செழியனும் அவனது மனைவியும் ஊருக்கு வருகிறார்கள். தேவி தனது மாமியார் வீட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைக்கிறாள். மாமியார் லக்ஷ்மி தனது மருமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்கிறாள். பின்பு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க சொல்லி தேவியிடம் கூறுகிறாள். பின்பு இருவருக்கும் பால் பழம் கொடுக்கிறார்கள். தேவியை தனியாக கூப்பிட்டு லட்சுமி இனிமேல் வீட்டில் காலையில் நீ எழவேண்டும். நீதான் வாசலில் கோலம் இட...