archiveநான் மீடியா

தமிழகம்

தேனியில் ஒன்றிய பாசிச பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக இளைஞர் மாணவர் போராட்டம்.

இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் 27.10.2022 இன்று...
தமிழகம்

உசிலம்பட்டிப் பகுதியில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி.கிலோ ரூ5க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டி நடுப்பட்டி கன்னியம்பட்டி கள்ளபட்டி உச்சப்பட்டி பொட்லுப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் 300க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில்...
தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம்

ராமநாதபுரம், அக்.27- சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம்...
உலகம்உலகம்

துபாயில் அமீரக குறுநாடக விழா 29ஆம் தேதி தொடங்குகிறது

அமீரகத்தில் நாடக நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு நாடக போட்டிகளை துபாயில் உள்ள ரமா மலர் குழுவினர்...
தமிழகம்

பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தும் மாமன்ற உறுப்பினர் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரி கொசுக்கடி துர்நாற்றத்தில் இருந்து விடியல் கிடைக்காதா என தவிக்கும். 72 வது வார்டு மக்கள்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வது வார்டு பைக்காரா அரசினர் காலணி குடியிருப்பு பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக...
தமிழகம்

சோழவந்தானில் வைகை ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் மருதுபாண்டியர் குருபூஜை விழா

மதுரை மாவட்டம் சோழவந்தானில்.மாமன்னர் மருதுபாண்டியரின் குருபூஜை விழாவை முன்னிட்டு சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக சோழவந்தான்...
தமிழகம்

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத ஸ்டாலினுக்கு இல்லை ஓட்டு என்று கூற வேண்டும். முன்னாள் அமைச்சர்.ஆர்.பி.உதயகுமார் . பேச்சு.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.சார்பாக 50வது ஆண்டு கட்சி நிறுவன தின பொன் விழா...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் பல மாதங்களாக குடி தண்ணீர் தொட்டிபழுவடைந்துள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் பார்களை மூடுவதற்கு ஆட்சியர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்கள் அனைத்தும், தேவர் ஜெயந்தி நாளில் தற்காலிகமாக மூட...
தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் குருபூஜையை ஒட்டி அவரது...
1 577 578 579 580 581 692
Page 579 of 692

Right Click & View Source is disabled.

error: Content is protected !!