archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை., ஆன்லைன் விளையாட்டால் மாணவர் விபரீதம் – கள்ளிக்குடி போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியான காமராஜர் பொறியியல்...
இயற்கை மருத்துவம்

நோய்களை குணமாக்கும் மூலிகைகளின் பலன்கள் 90

1. இரத்தத்தைச் சுத்தமாக்கும் அருகம்புல் 2. மார்புச்சளி, இருமலைக் குணமாக்கும் தூதுவளை 3. வாய்ப்புண், குடற்புண்களைக் குணமாக்கும் மணத்தக்காளி 4.சிறுநீர்க்...
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு பேச்சு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும்...
தமிழகம்

மக்கள் தொடர்பு முகாமில் பெற்ற 96 மனுக்கள் மீது துரித நடவடிக்கை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே நீராவி கிராமத்தில்  வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்...
தமிழகம்

இந்திய வேளாண் துறை அலுவலர்களுக்கு மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் திட்ட பயிற்சி

கோவை செம்மேடு பகுதியில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் அரசு வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் உயர்...
தமிழகம்

சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா முளைப்பாரி...
தமிழகம்

மதுரை மண்டல 5ல், அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இயற்கை மரணம் அடையும் முதியவர்களுக்கு மற்றும் இயற்கை மரணம் அடைபவர்களுக்கும் சில மருத்துவர்கள் லஞ்சம் பெற்று இறப்பு சான்றிதழ் வழங்குவதாக மதுரை துணை ஆணையரிடம் கவுன்சிலர்கள் புகார்

மதுரை திருப்பரங்குன்றம் மண்டலம் 5-ல் குழு கூட்டத்தில் இன்று மண்டல தலைவர் சுவிதா விமல், துணை ஆணையர் சையது முஸ்தபா...
தமிழகம்

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 7,700 செவிலியர்களை நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையில் விடப்பட்டது.  திருநகரை அடுத்த தனக்கன்குளம்...
1 519 520 521 522 523 716
Page 521 of 716

Right Click & View Source is disabled.

error: Content is protected !!