archiveநான் மீடியா

தமிழகம்

ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம்...
தமிழகம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை கே.புதூர் பகுதியில் ,உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டஒழுங்கு சீர்கேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்,அஇஅதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் விலைவாசி...
தமிழகம்

மாணவர்களுக்கு வழங்குவது போல் செயல்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகளுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது – மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

பொதுமக்கள் வழங்கும் மனுவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து மாணவர்களுக்கு வழங்குவது போல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு மதிப்பெண் வழங்குகிறது....
தமிழகம்

தேனிமாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் 25வது வெள்ளி விழா

தேனிமாவட்டம் புதிய தமிழகம் கட்சிமாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் சுமார் 100 நூற்றுக்கு மேல் புதியதமிழகம் கட்சியின் 25வது வெள்ளி...
தமிழகம்

சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் எம்எல்ஏ உடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர், நகர நிர்வாகிகள் சந்திப்பு.

"ஆங்கூர் ராவுத்தர்" பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆவணங்களில் "ஆ.ரா"என்பதை மாற்றி "ஆங்கூர் ராவுத்தர் " என முழு பெயரையும் பதிவு...
தமிழகம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டன

கெங்கவல்லியை மையப்படுத்தி தனி மின் பகிர்மான கோட்டம் அமைத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று உத்தரவிட்டதை...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சி காவல்துறை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

தமிழ்நாடு காவல்துறை சார்பாக கெங்கவல்லி பேரூராட்சியில் போதை பொருள் ஒழிப்பு முகாம் நடைபெற்றது கெங்கவல்லி உதவி ஆய்வாளர் மணிமாறன் அவர்கள்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்அலைமோதிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம். 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் கார்த்தி மற்றும் மார்கழி...
நிகழ்வு

கவிஞர் மு.முருகேஷ் எழுதிய 50-ஆவது நூல் புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டது

தமிழிலக்கியத் தடத்தில் தொடர்ந்து இயங்கிவரும் கவிஞர் மு.முருகேஷ், கவிதை, ஹைக்கூ, சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் என பல தளங்களிலும்...
1 521 522 523 524 525 716
Page 523 of 716

Right Click & View Source is disabled.

error: Content is protected !!