archiveநான் மீடியா

தமிழகம்

காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் கிராமசபா கூட்டம், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளத்தில் குடியரசு தினவிழா முன்னிட்டு கிராமசபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சரவணன அனைவரையும்...
தமிழகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது

இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர்...
தமிழகம்

மதுரை அருகே கிராம சபை கூட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்த ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் ஆதங்கம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக பூங்கொடி பாண்டி என்பவர் செயல்பட்டு...
தமிழகம்

சோழவந்தான் எம் வி.எம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் தாளாளர்...
தமிழகம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் குடியரசு தின விழா மேயர் இந்திராணி பொன்வசந்த், தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், நடைபெற்ற குடியரசு தின விழாவில், மேயர் இந்திராணி பொன்வசந்த், (26.01.2023) தேசியக் கொடியினை...
தமிழகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு மாநகராட்சி கவுன்சிலர் திருக்குறள் புத்தகம் வழங்கியும் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

மதுரை மாநகராட்சி வார்டு எண் 70 துரைசாமி நகர் மக்கள் நலச் சங்கம், வேல்முருகன் நகர் மக்கள் நலச் சங்கம்...
தமிழகம்

இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட இ எஸ் ஐ காலனியில் கிராம சபை கூட்டம் .கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் ஒன்றிய கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள். தீர்மானம் வாசிக்காமல் தீர்மான நோட்டில் கையெழுத்து வாங்கியதால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இ எஸ் ஐ காலனி பகுதியில் நாட்டின் 74 வது...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

மேல மடையில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து - போலீஸ் விசாரணை. மேலமடையில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி...
தமிழகம்

ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி வளாகத்தில் 74 வது குடியரசு தின கொடியேற்ற விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் எண்டப்புலி அருகில் இருக்கும் ஜாமிஆ அல் அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களை...
1 454 455 456 457 458 717
Page 456 of 717

Right Click & View Source is disabled.

error: Content is protected !!