archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது, பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு !!

வேலூரில் பிரபல தனியார் கல்லூரியான ஊரிசு கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த அன்பழகன், அதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிவரும்...
தமிழகம்

திருவண்ணாமலை கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.37 லட்சம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாசி மாத பெளர்ணமி முன்னிட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று 7-ம் தேதி எண்ணியதில்...
தமிழகம்

வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டு மர்ம நபர்களால் குத்தி கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இர்பான் (42), இக்பால் தெருவில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் செக்யூரிட்டியாக...
Uncategorizedதமிழகம்

பாம்பன் ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் மலர் தூவி வரவேற்பு

இராமேஸ்வரம்-சென்னை தாம்பரம் பயணிகள் ரயில் மீண்டும் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை ரயில்நிலையம் வந்த ரயிலுக்கு பயணிகள் மலர்தூவி வரவேற்றனர். ரயில்...
இந்தியா

திருமலையில், இராமநவமி முன்னிட்டு பவனி

திருப்பதி - திருமலையில் இராம நவமியை முன்னிட்டு மாடவீதியில் பக்தன் அனுமான்மீது அமர்ந்து இராமபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

இராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் வழிபாடு

பாம்பன் பாலம் திறப்புக்கு பின் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பின்கோயில் சார்பாக மரியாதை தீர்த்தம்...
தமிழகம்

பாம்பன் தூக்குபாலம் மற்றும் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரத பிரதமர்

இராமேஸ்வரத்தில் பாம்பன் தூக்குபாலம் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரதப் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். பாம்பன் பாலம் ரூ.545 மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதேப்போல்...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சுந்தரனார் பிறந்தநாள் விழா மற்றும் ‘கரிசலில் தோன்றிய விதைகள்’ நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சுந்தரனார் பிறந்தநாளை முன்னிட்டு கரிசலில் தோன்றிய விதைகள் நூல் வெளியீட்டு...
1 81 82 83 84 85 545
Page 83 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!