மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நாற்காலியில் பள்ளி மாணவி அமர வைத்து ஆசையை நிறைவேற்றிய அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று காவல்துறை தலைமை இயக்குனர்...








