archiveசெய்திகள்

தமிழகம்

மதுரை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் நாற்காலியில் பள்ளி மாணவி அமர வைத்து ஆசையை நிறைவேற்றிய அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்று காவல்துறை தலைமை இயக்குனர்...
தமிழகம்

தமிழகத்தில்.நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் – மதுரையில் அதிமுக தற்காலிக அவைதலைவர் தமிழ் மகன் உசேன் பேட்டி

தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள 75 தர்காக்களில் அதிமுகவின் தற்காலிக அவை தலைவர் தமிழ்...
தமிழகம்

பாசன நீர் தடுப்பு குறித்து ராமநாதபுரம் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, புளியங்குடி, அலங்கானூர், மகிண்டி, நீர்க்குன்றம், காக்கூர், வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களுக்கு...
இந்தியா

குடும்ப அட்டையில் தத்தா என்ற தனது பெயரை சேர்க்க நூதன நடவடிக்கை

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தத்தா. இவருக்கு வழங்கிய குடும்ப அட்டையில் தத்தா என்ற அவரது பெயரை குத்தா (நாய்) என...
தமிழகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் எதிர்ப்பு நாள் முன்னிட்டு பாலியல் சீண்டலில் இருந்து தப்புவது எப்படி?’ புதுவிதமாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை கீரைத்துறை காவல் நிலையத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகளை...
தமிழகம்

தனியார் பேருந்து- இரு சக்கர வாகனம் மோதல்: 3 பேர் பலி

பனைக்குளம் கிராமத்திலிருந்து உத்திரமங்கை கிராமத்திற்கு செல்லும் வழியில் தனியார் பேருந்து, இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது....
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு காவல் நிலைய பணிகள் குறித்து விளக்க விழிப்புணர்வு

பொதுவாகவே காவல் நிலையம் என்றால் மாணவர்களிடம் ஒரு சிறு பயம் இருக்கும் என்பதை மாவட்ட காவல் துறை கருத்தில் கொண்டு, தேனி...
தமிழகம்

தென்காசியில் இந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் இந்தி திணிப்பிற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன்,...
தமிழகம்

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான 300 மூடை ரேசன் அரிசியை வருவாய் மற்றும் காவல்துறையினர் பறிமுதல்.

நியாயவிலை கடைகளில் இருந்து கடத்தி வீடுகளில் பதுக்கி வைத்து லாரியின் மூலம் கடத்துவதற்காக ஏற்றிய போது 12 டன் மதிப்பிலான...
1 472 473 474 475 476 537
Page 474 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!