archiveசெய்திகள்

தமிழகம்

பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்

மதுரை மாவட்டம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பனை பொம்மைகள் தயாரிப்பு மற்றும் பனை மரத்துடன் குழந்தைகள் கலந்துரையாடல்...
தமிழகம்

உசிலம்பட்டியில் மழையினால் சாலையில் ஏற்ப்பட்ட பள்ளங்களை தானே சரி செய்த போலிசார்

வளி மண்டல சுழற்ச்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியில் கடந்த...
தமிழகம்

தேனி அல்லிநகரம் நகராட்சி எட்டாவது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் உயிர் பலி ஏற்படும் முன் *அல்லிநகரம்  நகராட்சி* நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

1. ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளி குழந்தைகள் கடந்து செல்லும் ரோட்டின் மையப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியின் மூடி...
தமிழகம்

அரசு பள்ளி மாணாக்கருக்கு பசுமை காவலர் விருது

 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் 20 பேருக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும்...
தமிழகம்

நாலடியார் நூல் திறனறிவு போட்டி மாணவர்களுக்கு தமிழறிஞர் விருது

சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் மாநில அளவிலான நாலடி நானூறு எனும் நாலடியார் நூல் திறனறிவு போட்டியில் 400 பாடல்கள்...
தமிழகம்

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மதுரை தனியார் ஓட்டலில் வகை,வகையான உணவு விருந்து – நடனம், மேஜிக் பரிசு என குழந்தைகளை உற்சாகப்படுத்திய நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு

ஜவகர்லால் நேரு பிந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே...
தமிழகம்

மதுரையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 8டன் ரேசன் அரிசி, லாரி பறிமுதல்-  ஓட்டுநர் கைது

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு ரேசன் அரிசி...
தமிழகம்

சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளில் சிவகாசி...
தமிழகம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

தமிழக ஆளுநர் ரவி உளறல்வாதி அவர். சனாதான சக்தி என .இந்துத்துவ பிரச்சாரம் செய்கிறார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உண்மை...
தமிழகம்

ஆசிரியர்களுக்கு பணி ஓதுக்கீடு உத்தரவு: மேயர்:

மதுரை மாநகராட்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார். மதுரை...
1 467 468 469 470 471 522
Page 469 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!