archiveசெய்திகள்

தமிழகம்

குழந்தைகளின் உண்மையான கதாநாயகர்கள் அவர்களது தாய் தந்தையர் தான்; புளியம்பட்டி புத்தகத் திருவிழாவில் நடிகர் தாமு பேச்சு

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஒன்பதாம் ஆண்டு புத்தகத் திருவிழா கே ஜி...
தமிழகம்

சாத்தூர் அருகே, சைக்கிள் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (50). இவர் ஏழாயிரம்பண்ணை - சாத்தூர் சாலையில், சைக்கிள்...
தமிழகம்

கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவோம் என்று ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது திருமங்கலத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் முழு கடைப்பு போராட்டத்திற்கு அ.இ.அதிமுக முழு ஆதரவு. கப்பலூர் டோல்கேட்டை அகற்றும் வரை அதிமுக கடைசி வரை போராடும். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் உறுதி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி,முன்னாள் முதலமைச்சர்எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு...
Uncategorizedதமிழகம்

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ பூஜை

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்தி மாதத்தில் திங்கள்கிழமையில் (சோமவார) வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு பெற்றது....
தமிழகம்

வேலூரில் அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ57 லட்சம் மோசடி- அரசியல் பிரமுகர் கைது

வேலூர் பகுதியில் அரசு வேலை வாங்கி தருவதாக 12 பேரிடம் ரூ 57 லட்சம் மோசடி செய்த அரசியல் கட்சி....
தமிழகம்

சோழவந்தானில் கார்த்திகைமாத சோமவார பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் கார்த்திகை.மாத சோமவார பிரதோஷ விழா மிக...
தமிழகம்

அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பாலமீனாம்பிகை - கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. பாண்டிய மன்னர் மலையத்துவ ராஜன்...
தமிழகம்

சோழவந்தானில் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெளி மாவட்டங்கள்...
Uncategorizedதமிழகம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் கோலாகலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்,

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலிலசோம வாரத்தை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு...
தமிழகம்

சோழவந்தானில் உலக நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்திரை

மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹார ராதாகிருஷ்ண மகளிர் குழு சார்பாக, உலக நன்மை வேண்டி கோலாட்ட ஜோத்திரை நடைபெற்றது. ...
1 466 467 468 469 470 537
Page 468 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!