archiveசெய்திகள்

தமிழகம்

பள்ளி மாணாக்கருக்கு குற்ற தடுப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணாக்கருக்கு மெரைன் போலீஸ் ஸ்டேஷன்களின் பணி, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல்...
தமிழகம்

திருவாடானை அருகே தொகுப்பு வீடுகள் நரிக்குறவரின மக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே வீடுகள் கட்டித்தரக்கோரி தமிழக முதல்வரிடம் முறையிட போவதாக நரிக்குறவர் இன மக்கள் மக்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம்...
தமிழகம்

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து காலை முதலே கடைகள் அடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் எல்லைப்...
தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பிரபல திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் பங்கேற்பு

விருதுநகர் தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தகக் கண்காட்சியில் தினமும் கலை...
தமிழகம்

பாதுகாக்கப்பட்ட பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நபர்கள் கைது

அறுபடை வீடுகளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில். மதுரை...
தமிழகம்

ராமநாதபுரத்தில் உலக மீன்வள தினம்

உலக மீன்வள தின விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்ட...
தமிழகம்

கால்நடை சுகாதார முகாம் பசுங்கன்றுகளை பராமரித்தவர்களுக்கு பரிசு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே இடையர்வலசை கால்நடை மருந்தகம் உடையார்வலசையில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. சாத்தக்கோன்வலசை...
தமிழகம்

ராமநாதபுரம் வருவாய் துறையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை

ராமநாதபுரம் வருவாய் துறையில் பணி காலத்தில் மரணமடைந்த 2 பேரின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பணி...
தமிழகம்

மதுரையில் காவலர் குடியிருப்பில பெண் காவலரிடம் வழிப்பறி. பரபரப்பு சிசிடிவி காட்சி

மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்ககூடிய வெள்ளியம்மாள் என்ற ஆயதப்படை பெண் காவலர் நேற்றிரவு பிபி குளம்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தொலைந்த மூன்று பவுன் நகையை மீட்டுக் கொடுத்த கோவில் பணியாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த மதுரை வண்டியூர் செம்மண்சாலை பகுதியைச்...
1 450 451 452 453 454 522
Page 452 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!