திருமங்கலம் பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் , தனிப்பட்ட நபருக்கு பதுக்கல் செய்து அனுப்புவதாக குடி பிரியர்கள் குற்றச்சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
(குறைந்த விலை மதுபாட்டில்களை தனிப்பட்ட நபர் மொத்தமாக பெற்றுக்கொண்டு , கிராமங்களில் இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு)...









