archiveசெய்திகள்

தமிழகம்

மதுரையில் ஒன்றரை வயதில் 195 நாட்டின் பெயர்கள், கரன்சி, சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்- சுதர்சனம் தம்பதியின் மகள் மதுராந்தகி. ஒன்றரை வயதாகும் இந்த சிறுமி உலக...
தமிழகம்

“உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்” திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா ஆலோசனை

இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகளை திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா , இணை பேராசிரியர்...
தமிழகம்

மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டி

மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது,  கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள பெட்ரோல் பங்க் -ல் ரூபாய் 30,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடித்து மர்ம நபர் தலைமறைவு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், டி. புதுப்பட்டி அருகே சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவில்,...
தமிழகம்

உசிலம்பட்டியில் பணத்துடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ5லட்சத்து 40ஆயிரம் பணம் திருட்டு. போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.பால் பண்னை வைத்துள்ளார்.இவருடைய மனைவி மேகலா. இவர் இன்று மதுரை ரோட்டிலுள்ள...
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்ற கல்புதூர் வாலிபர் கைது

வேலூர் அடுத்த காட்பாடி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளர் லெனின் மற்றும் காவலர்கள் மிஷின் காம்பவுண்ட் பகுதி ரோந்து சென்றபோது...
தமிழகம்

ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் – இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி...
தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் இரத்ததான முகாம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் வேலூர் ரோட்டரி சங்கம், கல்லூரி பாதுகாப்பு துறை, சிஎம்சி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின. ...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை...
தமிழகம்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா...
1 446 447 448 449 450 545
Page 448 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!