ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் – இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி...









