archiveசெய்திகள்

தமிழகம்

திருமங்கலம் அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் அமைத்து வைத்த ஜெயலலிதா, எம்ஜிஆர் -ன் முழு உருவ வெண்கலச்சிலையில் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து 6 -ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார் – ராஜ்யசபா எம்.பி.சந்திரசேகரன் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி குன்னத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் அமைத்து வைத்துள்ள ஜெயலலிதா,...
தமிழகம்

மதுரை அரிட்டாபட்டியில் மரக்கன்றுகள் நட்டு அரசுக்கு நன்றி தெரிவித்த வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மேலூர் தாலுகாவில் உள்ள அரிட்டாபட்டி பகுதியில் மரக்கன்றுகள்...
தமிழகம்

காட்பாடி வழியாக வந்த பயணிகள் 6 கிலோ கஞ்சா பறிமுதல்- ஓடிஸா மாநில வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையத்திற்கு கேரளா செல்ல வந்த புவனேஷ்வர் விரைவு ரயிலில் உள்ள பொதுப்பெட்டியில் காட்பாடி ரயில்நிலைய தமிழக...
தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவுநாள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

வேலூர் அடுத்த காட்பாடி பிரம்மபுரம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவுநாள் முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து...
தமிழகம்

வள்ளிமலை அடுத்த சைனாம்பட்டடையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை சைனாம்பட்டடை கூட்ரோட்டில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு...
தமிழகம்

கீழக்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விஏஓ அலுவலகம் முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்...
தமிழகம்

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலம் தெற்கு கிளை கழகம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர்...
தமிழகம்

திண்டுக்கல்லில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பாக திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் பி.பி.நடராஜன், கே.ராஜகுரு அவர்கள்...
தமிழகம்

திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 8 அடி நீளகருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரையொட்டி , சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக அங்கு...
1 440 441 442 443 444 545
Page 442 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!