archiveசெய்திகள்

தமிழகம்

மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கலந்து கொள்ளும் இந்திய குடியரசு கட்சி தமிழக மாநாடு வரும் ஜனவரியில் நடைபெற உள்ளது.

செக்காணுரணியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் Dr. சூசை தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.  மதுரை மாவட்டம் செக்காணுரணியில்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம்...
தமிழகம்

மாசு கட்டுப்பாட்டு தின விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப் படை, ஆர்.எஸ்.மங்கலம் கோல்டன் ரோட்டரி கிளப் சார்பில் தேசிய மாசு கட்டுப்பாடு தின விழிப்புணர்வு...
தமிழகம்

மதுரையில் ஒன்றரை வயதில் 195 நாட்டின் பெயர்கள், கரன்சி, சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்- சுதர்சனம் தம்பதியின் மகள் மதுராந்தகி. ஒன்றரை வயதாகும் இந்த சிறுமி உலக...
தமிழகம்

“உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்” திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா ஆலோசனை

இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகளை திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா , இணை பேராசிரியர்...
தமிழகம்

மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டி

மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது,  கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள பெட்ரோல் பங்க் -ல் ரூபாய் 30,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடித்து மர்ம நபர் தலைமறைவு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், டி. புதுப்பட்டி அருகே சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவில்,...
தமிழகம்

உசிலம்பட்டியில் பணத்துடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ5லட்சத்து 40ஆயிரம் பணம் திருட்டு. போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.பால் பண்னை வைத்துள்ளார்.இவருடைய மனைவி மேகலா. இவர் இன்று மதுரை ரோட்டிலுள்ள...
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்ற கல்புதூர் வாலிபர் கைது

வேலூர் அடுத்த காட்பாடி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளர் லெனின் மற்றும் காவலர்கள் மிஷின் காம்பவுண்ட் பகுதி ரோந்து சென்றபோது...
1 437 438 439 440 441 537
Page 439 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!