archiveசெய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டி அருகே மாரிப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான...
தமிழகம்

ஏர்வாடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சியில் சுமார் 30,000முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....
தமிழகம்

சிவகாசி பகுதியில், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கியது.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதால், பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலி

மதுரை மாநகரில் கடந்த இரண்டு வார காலமாக வட கிழக்கு பருவ மழை பெய்யாத நிலையில் நேற்று இரவு இரவு...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக முதல்வர் ஆணைப்படி வானவில் மன்றம்...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை – வாசக்டெமி விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை - வாசக்டெமி விழிப்புணர்வு வாகனத்தைமாவட்ட வருவாய் அலுவலர்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே தொடர் மழை காரணமாக குளம் போல் காட்சியளித்த அரசு பள்ளி உடனடியாக சீரமைத்து கொடுத்த எம் எல் ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கழுங்குபட்டியில் இயங்கி வரும் ஆரம்ப அரசு பள்ளியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை...
தமிழகம்

ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை எடுக்குமா

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வருகிறது ஜெயகோபால் கரடியா பள்ளி...
தமிழகம்

சிவகாசி பகுதிகளில், இன்று அதிகாலை பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடன்...
தமிழகம்

காட்பாடி அருகே அமைச்சர் விழாவிற்கு பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்கபந்து (54). இவர் வடுகந்தாங்கல் முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவராக...
1 431 432 433 434 435 522
Page 433 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!