archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் ஆட்சியர் வளாகத்தில் அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் ஆட்சியார் வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நீர்வளத்துறை...
தமிழகம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் – நவாஸ்கனி எம்பி மனு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங்கிடம் ராமநாதபுரம்...
தமிழகம்

டிசம்பர் 6 – 1992 பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம் !

ஜனநாயக சக்திகள் பங்கேற்ற பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ! எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மேலூர்...
தமிழகம்

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் நினைவஞ்சலி

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், குளிர் காலத்தை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை...
தமிழகம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ம் தேதி கடை அடைப்பு – வியாபாரிகள் சங்கம் முடிவு

மதுரை மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின்...
தமிழகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் அதிமுகவினர் அஞ்சலி

தமிழக முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக...
தமிழகம்

திருஅண்ணாமலையார்கோயிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் இன்றுமாலை 6 மணிக்குகார்த்தீகை தீபம் அங்குள்ள மலை உச்சியில் ஏற்றப்படும். அதற்கு முன்னோடியாக கீழ்...
தமிழகம்

இராஜபாளையத்தில் தீப திருநாளாம் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதஞ்சலி யோகா மையாம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதியை வேண்டி மாணவர்கள் உடலில் தீபங்களை...
தமிழகம்

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகே டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

இராமேஸ்வரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி கிராமங்களான தண்ணீர் ஊற்று,பேக்கரும்பு, சந்தியா நகர், அரியாங்குண்டு, நொச்சிவாடி,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், மாணவர்களும்...
1 429 430 431 432 433 537
Page 431 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!