archiveசெய்திகள்

தமிழகம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு பேர் பலி

வெவ்வேறு சம்பவங்களில் மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெவ்வேறு சம்பவங்களின் இரண்டு பேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை...
தமிழகம்

சிவகாசி அருகே, பாலத்தில் இருந்து தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (40). இவர் சிவகாசியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா...
தமிழகம்

ஏராளமான பெண்கள் கைகளில் காப்புகட்டி” சஷ்டி விரதத்திற்காக கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் , காப்புகட்டுதல்...
தமிழகம்

தலதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பா; போலீசார் விசாரணை

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி - பவித்ரா இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன் பசும்பொன்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13வதுவார்டு மில்லர் ரோடு ஆடுபாலம் மகளிர்காவல் நிலையம் எதிர்புறம் உள்ள ரோட்டில் பல...
தமிழகம்

ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து கொண்டாடிய 58 கிராம இளைஞர் சங்கத்தினர்

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இதனை மாற்றும் முயற்சியில் 58 கிராம...
தமிழகம்

கருணை இல்லத்தில் காவல் ஆய்வாளர்! தீபாவளி அன்று கருணை உள்ளம்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று...
தமிழகம்

பார்வையற்றோருக்கு உதவுவது கடவுளுக்கு செய்கிற சேவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சேவை செய்வது கடவுளுக்கு செய்கிற சேவை என மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன்...
தமிழகம்

“இருளுடன் போராட வேண்டாம்; ஒளி வந்தால் இருள் தானாக நீங்கிவிடும்” – சத்குருவின் தீபாவளி வாழ்த்து

“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றசாட்டு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் நேற்றிரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதாக அதிமுகவினர்...
1 421 422 423 424 425 468
Page 423 of 468

Right Click & View Source is disabled.

error: Content is protected !!