archiveசெய்திகள்

தமிழகம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப்பட்டியில் 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹரர்விப்பட்டி பகுதியில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது '...
தமிழகம்

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். மாநில தலைவர் காடேஸ்வரர...
தமிழகம்

நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை. -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

தென்காசியில் தனியார் நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை...
தமிழகம்

மதுரையில் வீரநாராயணன் ஏரி (எ) நிலையூர் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கண்மாய் நிரம்பும் பொழுது வீடுகள் நீரில் மூழ்கும் அவலம்

தமிழகத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான வீரநாராயணன் என்கின்ற நிலையூர் கண்மாய் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலையூர் மற்றும் கூத்தியார்குண்டு...
தமிழகம்

தென்காசியில் மருத்துவக்கல்லூரி விரைவாக அமைத்திட வேண்டும்; தமுமுக கூட்டத்தில் தீர்மானம்..

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் தமுமுக சார்பில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஏன்? என்று விளக்கும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில்,...
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே வலையபட்டி கிராமத்தில் இடி விழுந்து இரண்டு பசு மாடுகள் உயிர் இழப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகயளில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன்...
தமிழகம்

ராஜபாளையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், உலக மண் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்து வருகிறது. காந்தி கலை...
தமிழகம்

வேடசந்தூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு உறுதிமொழி & மனித சங்கிலி பேரணி

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவை...
தமிழகம்

சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் மகா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத வெங்கலநாதமுடையான் அய்யனார் மற்றும்...
தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க தூர்ந்து போன அகலிகளை சீரமைத்து பண விதைகளை வனத்துறையினர் நடவு செய்ய வேண்டும் என வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் வனத்துறையினரிடம் விவசாயிகள் கோரிக்கை.

தேனி மாவட்டம் அதனை அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி...
1 418 419 420 421 422 522
Page 420 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!