archiveசெய்திகள்

தமிழகம்

வேலூர் அருகே யானைத் தந்தம் விற்க முயற்சி சென்னையை சேர்ந்த 2 பேர் கைது – வியாபாரி போல் நடித்த வனத்துறை

வேலூர் மாவட்டம் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வனப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் வேலூர் வனத்துறையினர் செல்போன்...
தமிழகம்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் தரைப்பாலாற்றில் வெள்ளம் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றில் கடந்த சில தினங்களாக குறைவானயளவில் வெள்ளம் ஓடிக்கொண்டு உள்ளது.  விரிஞ்சிபுரம்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள, பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது....
தமிழகம்

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 38,18,515 ரூபாய் ரொக்கமும்,130 கிராம் தங்கமும், 1கிலோ 715 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்ட இதில் ரூபாய் 38லட்சத்து 18...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பழ வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம்...
தமிழகம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை நிரந்தர படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

மதுரை கே.புதூர் பகுதியில் ,உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 19 ஆண்டுகளாக...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றிய பகுதிகளில் விலைவாசி உயர்வு மற்றும் சட்டஒழுங்கு சீர்கேடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர்,அஇஅதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் விலைவாசி...
தமிழகம்

மாணவர்களுக்கு வழங்குவது போல் செயல்பாட்டின் அடிப்படையில் அதிகாரிகளுக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது – மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பேச்சு.

பொதுமக்கள் வழங்கும் மனுவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்து மாணவர்களுக்கு வழங்குவது போல் மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு மதிப்பெண் வழங்குகிறது....
தமிழகம்

தேனிமாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் 25வது வெள்ளி விழா

தேனிமாவட்டம் புதிய தமிழகம் கட்சிமாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் சுமார் 100 நூற்றுக்கு மேல் புதியதமிழகம் கட்சியின் 25வது வெள்ளி...
தமிழகம்

சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் எம்எல்ஏ உடன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர், நகர நிர்வாகிகள் சந்திப்பு.

"ஆங்கூர் ராவுத்தர்" பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆவணங்களில் "ஆ.ரா"என்பதை மாற்றி "ஆங்கூர் ராவுத்தர் " என முழு பெயரையும் பதிவு...
1 417 418 419 420 421 545
Page 419 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!