ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலுவைகள் ஆட்சியர் உத்தரவின் பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் பாரதி நகர் அருகே கூமாச்சி மலை அமைந்துள்ளது. முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மலை...








