archiveசெய்திகள்

தமிழகம்

மதுரையில் மாநகராட்சியினர் வாகனத்தில் பிடித்துச்சென்ற தனது குட்டியை பின்தொடர்ந்து ஒடிச்சென்ற தாய்க்குதிரையால் நெகிழ்ச்சி

மதுரை மாநகர் பகுதியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மாடுகள், குதிரைகள் சுதந்திரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில்வலம் வருவதால் அவ்வப்போது...
தமிழகம்

மதுரையில் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 செல்ல பிராணிகள் மீட்பு

மதுரை, ஆரப்பாளையம் குறுக்கு சாலையில், பொன்னகரம் அகலப்பாதையில் உள்ள வீட்டின் உரிமையாளரும், குடியிருப்பாளருமான ராமலட்சுமி, 65, என்பவருக்கு கிடைத்த தகவலின்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் பத்திர பதிவு அலுவலகம் செல்லம்பட்டிக்கு இடம்மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து கிராமக்கள் சார்பில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்;டம் நடைபெற்றது.

மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சிந்துபட்டி ஊராட்சி.இக்கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் பத்திரப்பதிவு அலுவலகம் வங்கிகள் ஆகியவை செயல்பட்டு...
தமிழகம்

சிவகாசி அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் குத்தி, 11 பவுன் நகை பறிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சிராதா (60). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்....
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி 3 மாதத்தில் அகற்றி தருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக, டெல்லியில் இன்று அவரை சந்தித்த டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு தலைவர் தகவல் – மூன்று மாத காலம் வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி, மத்திய அரசால் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்தியதால் , தனியார் பள்ளி வாகனங்கள் சுங்கச்சாவடி முன்பு வாக்குவாதம் – பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளித்துள்ள நிலையில், இன்று காலை சுங்கச்சாவடி...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு நந்திபகவானுக்கு தேன், சந்தனம், பன்னீர், தயிர், பாலபிஷேகம் நடந்தது.பின்பு...
தமிழகம்

சோழவந்தானில் மார்கழி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ விழா மிக சிறப்பாக...
தமிழகம்

ஐ.ஐ.டி / மத்திய பல்கலைக் கழக பேராசிரியர் பணி நியமனம் – சாண் ஏறினால் முழம் சறுக்கும் இட ஒதுக்கீடு அமலாக்கம். நிரப்பப்படாத நிலுவைக் காலி இடங்கள் 1400 க்கும் மேல் – சு. வெங்கடேசன் எம் பி கேள்விக்கு அமைச்சர் அதிர்ச்சி பதில்

ஐ.ஐ.டிகள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு ஓராண்டு காலக் கெடுவோடு செப்டம்பர் 5, 2021 அன்று...
தமிழகம்

நீதி அமைப்புகள் தவறுகளுக்கு அப்பாற்பட்டதல்ல! – சு.வெங்கடேசன், எம்.பி.,

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவையில் நீதிபதிகளின் நியமனம் சார்ந்த கேள்விகளுக்கு இந்தியாவின் சட்ட அமைச்சர்...
1 403 404 405 406 407 545
Page 405 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!