archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடியில் திமுகவின் மூத்த நிர்வாகி க.அன்பழகனின் பிறந்தநாள் – படத்திற்கு மலர் அஞ்சலி

திமுகவின் மூத்த நிர்வாகியும் அக்கட்சியின் முன்னாள் கழக பொதுச்செயலாளர் மறைந்த க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களின் குழந்தைகளிடம் பசு போல பவ்யமாகவும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அடக்க வரும் வாலிபர்களிடம் சீறும் சிறுத்தையாக மாறும் “காளைகள்”

தை திருநாள் "பொங்கள் பண்டிகை" அன்று அவனியபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயராகும்"காளைகள்" மதுரை...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல்...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 44 மூடை ரேசன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது....
தமிழகம்

ராஜபாளையம் அருகே, தனியார் குடோனில் பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியில், சட்ட விரோதமாக சூதாட்ட கிளப்புகள் செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன....
தமிழகம்

சிவகாசியில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில்,...
தமிழகம்

இலவச வீடு கட்டி தரக்கோரி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடியைச் சேர்ந்த வேலு மகன் திருமால். மாற்றுத்திறனாளியான இவர், இலவச வீடு கட்டி தரக்கோரி...
தமிழகம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து உசிலம்பட்டியில் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜ அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையமாக்குவதை கண்டித்தும்- ஒப்பந்த தொழில் முறை ஒழித்துவிட்டு அனைத்து தொழிலாளர்களும் நிரந்தரமாக...
தமிழகம்

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு 211கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர்மன்றத் தலைவர் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளின் பொது மக்களின் குடிதண்ணீர் தேவைக்காக தமிழக அரசு 211 கோடி...
தமிழகம்

மேலூர் அருகே இடத்தகராறு காரணமாக டிராவல்ஸ் அதிபர் வெட்டி படுகொலை…மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டி கிராமத்தில், மதுரை அண்ணா நகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சுரேஷ் என்பவரை முன்விரோதம்...
1 400 401 402 403 404 537
Page 402 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!